About me

வணக்கம்,

சித்ரா ஹரிதாஸ்  என்ற புனைப்பெயரில் நாவல்கள் எழுதி வரும், வளர்ந்து வரும் எழுத்தாளர்.  எனது கற்பனைகளை  எழுத்துக்களால் உயிர் கொடுத்து நிதர்சனங்கள் , சமூக கருத்துகளோடு சேர்ந்து கதைகளை படைத்து வருகிறேன்.
பூக்கவிருக்கும்  மொட்டுகளுக்கும் மலர்ந்த பூக்களுக்கும் என் கதைகள் நல்ல உரமாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். இதுவரை 15 நாவல்களும்  ஆறு குறுநாவல்களும் எழுதிருக்கிறேன்.  குடும்பம், காதல் , சமூகம் சார்ந்த கதைகளே என் கதைகள்.

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2