About me
வணக்கம்,
சித்ரா ஹரிதாஸ் என்ற புனைப்பெயரில் நாவல்கள் எழுதி வரும், வளர்ந்து வரும் எழுத்தாளர். எனது கற்பனைகளை எழுத்துக்களால் உயிர் கொடுத்து நிதர்சனங்கள் , சமூக கருத்துகளோடு சேர்ந்து கதைகளை படைத்து வருகிறேன்.
பூக்கவிருக்கும் மொட்டுகளுக்கும் மலர்ந்த பூக்களுக்கும் என் கதைகள் நல்ல உரமாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். இதுவரை 15 நாவல்களும் ஆறு குறுநாவல்களும் எழுதிருக்கிறேன். குடும்பம், காதல் , சமூகம் சார்ந்த கதைகளே என் கதைகள்.
Comments
Post a Comment